Quran Quote  : 

Quran-6:82 Surah Tamil Translation,Transliteration and Tafsir(Tafseer).

????????? ?????????? ?????? ???????????? ??????????? ???????? ????????????? ?????? ????????? ????? ????????????

எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையில் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தை கலக்கவில்லையோ அவர்களுக்கே (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) பாதுகாப்பு உண்டு. இன்னும், அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் ஆவர்.

Sign up for Newsletter