Quran Quote  : 

Quran-28:24 Surah Tamil Translation,Transliteration and Tafsir(Tafseer).

???????? ??????? ????? ?????????? ????? ???????? ??????? ????? ?????? ?????? ????????? ??????? ???? ?????? ???????

ஆக, அவர் அவ்விருவருக்காக (அவ்விருவரின் கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு, நிழலி(ல் அமர்ந்து இளைப்பாறுவதற்காக அத)ன் பக்கம் திரும்பிச் சென்றார். அவர் கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் நிச்சயமாக நான் தேவை உள்ளவன். (ஆகவே, என் பசிக்கு உணவளி!)”

Surah All Ayat (Verses)

Sign up for Newsletter