Quran Quote  : 

Quran-39:67 Surah Tamil Translation,Transliteration and Tafsir(Tafseer).

????? ????????? ??????? ????? ????????? ??????????? ???????? ??????????? ?????? ???????????? ??????????????? ?????????????? ????????????? ???????????? ??????????? ?????? ???????????

(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.

Surah All Ayat (Verses)

Sign up for Newsletter