Quran Quote  : 

Quran-35:32 Surah Tamil Translation,Transliteration and Tafsir(Tafseer).

????? ??????????? ?????????? ????????? ???????????? ???? ??????????? ?????????? ??????? ???????????? ????????? ??????????? ?????????? ???????? ?????????????? ???????? ???????? ??????? ???? ????????? ??????????

பிறகு, இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு (கற்பித்து) கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கிறார். அவர்களில் (அமல்களில்) நடுநிலையானவரும் இருக்கிறார். இன்னும், அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்தி செல்பவரும் இருக்கிறார். இதுதான் மாபெரும் சிறப்பாகும்.

Surah All Ayat (Verses)

Sign up for Newsletter