Quran Quote  : 

Quran-35:42 Surah Tamil Translation,Transliteration and Tafsir(Tafseer).

????????????? ????????? ?????? ????????????? ????? ?????????? ??????? ????????????? ???????? ???? ??????? ?????????? ???????? ?????????? ??????? ???? ????????? ?????? ????????

அவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. ஆக, அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தபோது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர அதிகப்படுத்தவில்லை.

Surah All Ayat (Verses)

Sign up for Newsletter