Quran Quote  : 

Quran-41:51 Surah Tamil Translation,Transliteration and Tafsir(Tafseer).

???????? ??????????? ????? ??????????? ???????? ???????? ???????????? ??????? ??????? ???????? ????? ???????? ???????

மனிதன் மீது நாம் அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்தாமல் நம்மை விட்டு) புறக்கணித்து செல்கிறான். இன்னும், (நமக்கு கீழ்ப்படிவதை விட்டு விலகி) முற்றிலும் தூரமாகி விடுகிறான். அவனுக்கு தீங்கு நிகழ்ந்தால் (நம்மிடம்) மிக அதிகமான பிரார்த்தனை செய்பவனாக ஆகிவிடுகிறான்.

Surah All Ayat (Verses)

Sign up for Newsletter